2503
நாடு முழுவதும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பாக உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடந்தது...

2674
புதிதாக எவருக்கும் எச்ஐவி பரவவில்லை என்னும் நிலையை உருவாக்கிப் பத்தாண்டுகளில் எய்ட்சுக்கு முடிவுகட்ட வேண்டும் என மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை 75ஆம...

3285
18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாட்டிலேய...

2866
அலோபதி மருத்துவம் என்றழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்கு மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ் தமது கருத்துகளைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். சர்ச்சை...

3826
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பீதி அடைந்து மருத்துவமனைகளுக்கு ஓடத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், தேவைப்படும் நபர்களுக்கே...

1834
கொரோனா தடுப்பூசியை மக்கள் 24 மணி நேரமும் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மக்களுக்கு தடுப்பூச...

1236
மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் மேலும் அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மக...



BIG STORY